விசா கட்டணங்களை அதிகரித்த அமெரிக்கா

Date:

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B பதிவுக் கட்டணமும் 10 அமெரிக்க டொலர்களில் இருந்து 215 டொலர்களாக உயரும்.

பதிவுக் கட்டண உயர்வவான அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் L-1 விசா கட்டணம் 460 டொலரில் இருந்து ஆயிரத்து 385 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

EB-5 வகை விசா கட்டணமும் 3 ஆயிரத்து 675 டொலரில் இருந்து 11 ஆயிரத்து 160 டொலராகவும் உயர்த்தப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...