இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியவர்கள்: நாமல் விமர்சனம்

Date:

இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியிருப்பதாக நாமல் ராஜபக்‌ஷ விமர்சித்துள்ளார்.

பொதுஜன பெரமுண கட்சியின் கோட்டை தேர்தல் தொகுதி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

“நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தும் திறமை கொண்டவர்களை உருவாக்க எங்களுக்கு முடியாமல் போய்விட்டது.

அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலின்மை காரணமாகவே பொதுமக்கள் தரப்பில் இருந்து எங்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...