சர்வதேச குர்ஆன் போட்டியில் கலந்துகொள்ளும் ஹிஷாம்; இன்று கத்தார் பயணம்!

Date:

கத்தார் நாட்டில் நடைபெறும் 7வது சர்வதேச கிராஅத் (அல்குர் ஆன்) போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த ஹிஷாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்நிலை (online) மூலம் நடந்த முதற் கட்ட போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 1315 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களிலிருந்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தெரிவான 100 பேரில், இலங்கையிலிருந்து ஹிஷாம் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள இன்று காலை கத்தார் பயணமானார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...