சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு கொழும்பில்..!: பிரதம அதிதியாக தினேஷ் குணவர்த்தன!

Date:

சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு பி.ப 2மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துகொள்வார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...