தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

Date:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கலந்துரையாடலின் போது ஆராயப்படும் என தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...