நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

Date:

வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், “தற்போதைக்கு நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடரும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நீர் ஆதாரங்களில் நீடித்த வரட்சியான காலநிலையின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரட்சியான காலநிலையால் “தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நுகர்வோரை “நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...