தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் பதற்றம்!

Date:

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முழக்கமிட்டதால் பதற்றமான சூழ்நிலை நிழவுகிறது.

மேலும், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக இலங்கை கிரிகெட் சபை கூறுகிறது.

Popular

More like this
Related

சாதாரண தர மாணவர்களின் விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்!

சாதாரண தரப் பரீட்சை 2023(2024)க்கான விடைத்தாள் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும்...

முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக...

இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு...

மது பாவனையை கட்டுப்படுத்தியதால் மோதல்கள் குறைந்தன: ஆய்வில் தகவல்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் போது மது அருந்துவதைக் கட்டுப்படுத்தியதன்...