பூஸா சிறைச்சாலை நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி உபகரணங்கள்!

Date:

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ மற்றும் டி பிரிவுகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, சிறிய கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், மெமரி சிப்கள், தொலைபேசி சார்ஜர்கள் அகற்றப்பட்ட வெளிப்புற அட்டைகள், டேட்டா கேபிள்கள் மற்றும் ஹேண்ட் ஃப்ரீ ஆகியன நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...