விமர்சையாக இடம்பெற்ற புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு விழா!

Date:

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கல்லூரியின் வளாகத்தில் அதிபர் . ஐ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில்  நினைவு நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் கல்வி பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், அவர்கள் பிரதம அதிதியாகவும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளரும், புத்தளம் ஆன்மீக ஒருமைப்பாட்டு மைய்யத்தின் பணிப்பாளரும் ஆகிய அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றினார்கள்.

கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்கள், ஸாஹிரா கல்லூரியின் அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...