விமர்சையாக இடம்பெற்ற புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு விழா!

Date:

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கல்லூரியின் வளாகத்தில் அதிபர் . ஐ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில்  நினைவு நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் கல்வி பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், அவர்கள் பிரதம அதிதியாகவும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளரும், புத்தளம் ஆன்மீக ஒருமைப்பாட்டு மைய்யத்தின் பணிப்பாளரும் ஆகிய அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றினார்கள்.

கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்கள், ஸாஹிரா கல்லூரியின் அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...