இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் (28 ,29 மற்றும் மார்ச் 01 ) மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, பயிற்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள புதிய வழிகாட்டல்கள் பின்வருமாறு,


