ஹஜ் குழுத்தலைவராக இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்!

Date:

2024ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இசட். ஏ. எம் பைசல், மில்ஃபர் கஃபூர், இஃபாஸ் நபுஹான், முஹம்மது ஹனீபா இஷாக் மற்றும் நிஃப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அன்சார், இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமான் மலேசியா மற்றும் எகிப்து ஆகியநாடுகளின் தூதுவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...