Update: கெஹலியவுக்கு விளக்கமறியல்!

Date:

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் வாக்குமூலங்கள் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டன. கைதையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...