ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் கராத்தே பயிற்சி நெறி ஆரம்பம்

Date:

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கராத்தே பயிற்சி நெறி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வருட கால எல்லையை கொண்ட இப்பாட நெறியில் மாகாண,தேசிய கராத்தே போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தே பயிற்சி நெறிக்கு மாணவர்களை பங்குபற்ற செய்வதோடு பயிற்சி நெறி இறுதியில் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல்களுக்கு
M.I.M.M.மஹ்பூழ்
நிலைய பொறுப்பதிகாரி
பிரதேச கலாசார மத்திய நிலையம், ஏறாவூர்
0776226621

குறிப்பு
சென்செய் நுஸ்ரான்

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...