இன்றையதினம் (07) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலைக்கான சாத்தியமே காணப்படுவதாக, என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.