இலங்கையை வந்தடைந்துள்ள உலகின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு கப்பல் By: Admin Date: March 18, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp இயற்கை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போக்குவரத்து கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. NYK கப்பல் சேவைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. Tags#lka#srilankaSL Previous articleநாடு முழுவதும் வறட்சி: இன்றைய வானிலை அறிவிப்புNext articleரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: 5ஆவது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்த புடின் தெரிவு Popular வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும். சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம் நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம். More like thisRelated வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம் Admin - November 5, 2025 இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்... ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை Admin - November 5, 2025 ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்... நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும். Admin - November 5, 2025 வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்... சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம் Admin - November 4, 2025 சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...