இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சமாதான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் வலிறுத்தல்

Date:

காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.

இதேவேளை பணயக்கைதிகளின் பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளவதையும் வலியுறுத்தவுள்ளது.

மேலும் காசாவில் மனித அவலத்திற்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரேல் இடமளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை 15 பேர் கொண்ட பாதுகாப்புச் சபையில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...