காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை!

Date:

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சமாதான அனுசரணையாளர்கள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீனத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வெளிநாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து, காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான வழிவகைகள் குறித்து சமாதான அனுசரணையாளர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினரும் இன்று கெய்ரோ சென்றடைவர்கள் என எகிப்து பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...