சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை அடுத்த மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெடுப்பை 20 ஆம் திகதி பிற்பகல் 4.30 இற்கு நடத்துவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளட்டுள்ளது.