‘சமாதானத்திற்கு நீர்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைகழக மாணவர்களின் வரைதல் போட்டி!

Date:

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சுற்றாடல் குழுவினால் சமாதானத்திற்கு நீர் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டி வரைதல் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமானா வங்கியின் அனுசரணையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...