பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்நாட்களில் ஆட்டோ டீசல்களின் தரத்தில் சிக்கல் உள்ளது. இது குறித்து சட்டப்பூர்வ பெட்ரோலிய நிறுவனத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் தரம் குறித்து எங்களுக்கு உறுதி அளிக்கப்படவில்லை. பேருந்துகள் தற்போது நட்டத்திலேயே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...