‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ :திஹாரி தன்வீர் அகடமியின் ரமழான் கண்காட்சி

Date:

திஹாரிய தன்வீர் அகடமி நேற்று புதன்கிழமை (06) ரமழான் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்தது.

‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் சமிர ஜயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாடுமுழுவதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்  தன்வீர் அகடமியின் மற்றொரு வெற்றிகரமான பணியாகும்.

(இந்நிகழ்வின் படங்களை காணலாம்..)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...