‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ :திஹாரி தன்வீர் அகடமியின் ரமழான் கண்காட்சி

Date:

திஹாரிய தன்வீர் அகடமி நேற்று புதன்கிழமை (06) ரமழான் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்தது.

‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் சமிர ஜயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாடுமுழுவதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்  தன்வீர் அகடமியின் மற்றொரு வெற்றிகரமான பணியாகும்.

(இந்நிகழ்வின் படங்களை காணலாம்..)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...