வெள்ளவத்தையில் ஆடையகத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கான காரணம்!

Date:

வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் 4 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

11 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...