காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை!

Date:

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சமாதான அனுசரணையாளர்கள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீனத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வெளிநாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து, காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான வழிவகைகள் குறித்து சமாதான அனுசரணையாளர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினரும் இன்று கெய்ரோ சென்றடைவர்கள் என எகிப்து பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...