‘சமாதானத்திற்கு நீர்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைகழக மாணவர்களின் வரைதல் போட்டி!

Date:

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சுற்றாடல் குழுவினால் சமாதானத்திற்கு நீர் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டி வரைதல் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமானா வங்கியின் அனுசரணையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...