அதிவேக நெடுஞ்சாலைகளில் மூன்று நாட்களில் 126 மில். ரூபா வருமானம்

Date:

புத்தாண்டை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 126 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலே குறித்த தொகை வருமானம் கிடைத்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் ஊடாக பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...