ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சமத்துவ மக்கள் கட்சி சந்திப்பு: தேர்தலில் முஸ்லிம்களின் கடப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை (26) நிந்தவூரில் நடைபெற்றது.

இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், இரு கட்சிகளதும் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...