கொழும்பு பள்ளிவாசல்களுக்கு சவூதி தூதுவர் ஈத்தம்பழ விநியோகம்!

Date:

நல்லெண்ணம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களினால் பரிசாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கான சவூதி தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கொழும்பில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைத்தார்.

பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதில் தூதுவரின் தனிப்பட்ட ஈடுபாடு, இந்த நல்லெண்ணச் செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.

ஜாவத்தை பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், வெள்ளவத்தை பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சிவப்புப் பள்ளிவாசல் மற்றும் ஸாஹிரா பள்ளிவாசல் ஆகியற்றுக்கு சவூதி தூதுவர் பேரீச்சம்பழங்களை வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...