சுதந்திர பலஸ்தீனமே மத்திய கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும்: அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்

Date:

மத்திய கிழக்கில் முடிவில்லாத வன்முறையை முறியடிக்கும் ஒரே நம்பிக்கை பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்  பென்னி வோங்  தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் வன்முறையை இல்லாமலாக்கி நல்ல சூழ்நிலையை உருவாக்க உரிய வழி சுதந்திர பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதாகும், இஸ்ரேல் உடனடியாக தன்னுடைய எல்லா இராணுவ நடவகைகளின் போதும் பொது மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரபாவை தரைமார்க்கமாக தாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...