ரொஷான் ரணசிங்க தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த மனுவை திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பித்ராஞ்சலி என்ற சட்டத்தரணி சமர்ப்பித்ததுடன், பிரதிவாதியாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...