வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்பு!

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மூன்று மகன்மார்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் கடமையாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை ஹனியாவின் குடும்பத்தாரின் வீடு கடந்த நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் ஹனியாவின் பேரன்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பேரன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹனியாவுக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...