வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்பு!

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மூன்று மகன்மார்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் கடமையாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை ஹனியாவின் குடும்பத்தாரின் வீடு கடந்த நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் ஹனியாவின் பேரன்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பேரன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹனியாவுக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...