இஸ்லாமிய அறிஞர் அல்லாமா அப்துல் மஜீத் ஸிந்தானி மறைந்தார்!

Date:

முஸ்லிம் உலகின் பிரபல சிந்தனையாளர் அல்லாமா அப்துல் மஜீத் பின் அஸீஸ் அல்-ஸிந்தானி அவர்கள் இன்று திங்கட்கிழமை (22) காலமானார்.

அல்குர்ஆனின் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுத்துறையில் மிகப்பிரபலமான அறிஞராக கருதப்படுகின்ற இவர் அரசியல்வாதியாகவும் இஸ்லாமிய அழைப்பாளருமாக தனது வாழ்நாளை கழித்ததோடு, குறிப்பாக யெமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் துவங்க முந்திய காலப் பகுதியில் உலகின் புகழ்பெற்ற “ஜாமியதுல் ஈமான் “என்ற பல்கலைக்கழகத்தை நிறுவிய நிறுவனராகவும் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருருக்கின்ற விஞ்ஞான புலமைகளுக்கான ஆய்வு மன்றத்தின் நிறுவனராகவும், யெமன் நாட்டினுடைய சமூக சீர்திருத்தத்திற்கான அரசியலமைப்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினராகவும் செய்றபட்டு வந்தவர்.

அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த அவரை வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...