இஸ்லாமிய அறிஞர் அல்லாமா அப்துல் மஜீத் ஸிந்தானி மறைந்தார்!

Date:

முஸ்லிம் உலகின் பிரபல சிந்தனையாளர் அல்லாமா அப்துல் மஜீத் பின் அஸீஸ் அல்-ஸிந்தானி அவர்கள் இன்று திங்கட்கிழமை (22) காலமானார்.

அல்குர்ஆனின் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுத்துறையில் மிகப்பிரபலமான அறிஞராக கருதப்படுகின்ற இவர் அரசியல்வாதியாகவும் இஸ்லாமிய அழைப்பாளருமாக தனது வாழ்நாளை கழித்ததோடு, குறிப்பாக யெமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் துவங்க முந்திய காலப் பகுதியில் உலகின் புகழ்பெற்ற “ஜாமியதுல் ஈமான் “என்ற பல்கலைக்கழகத்தை நிறுவிய நிறுவனராகவும் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருருக்கின்ற விஞ்ஞான புலமைகளுக்கான ஆய்வு மன்றத்தின் நிறுவனராகவும், யெமன் நாட்டினுடைய சமூக சீர்திருத்தத்திற்கான அரசியலமைப்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினராகவும் செய்றபட்டு வந்தவர்.

அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த அவரை வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...