கண்டி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் காலமானார்!

Date:

கண்டி இராசதானி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் 102ஆவது வயதில் காலமானார்.

முஸ்லிம்கள் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட்ட பல வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆலோசகர்களாகவும் அரண்மனை வைத்தியர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பது ஒரு சிறந்த வரலாறு.

அத்தகைய வரலாற்று பரம்பரைக்கு சொந்தமான கண்டியின் இராசதானியின் இரண்டாம் இராஜசிங்க மன்னரின் மருத்துவர்களின் பரம்பரையில் 5ஆம் வாரிசாக கருதப்படுகின்ற ஒருவரே ஷேக் முகம்மது உடையயார் ஆசிரியர் ஆவார்.

மாவனல்லை அரநாயக்க கெவிலிபிட்டியவை சேர்ந்த இவர் நேற்று காலமானார்.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...