காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப்பொருட்களை கொண்டு செல்ல இரண்டு மார்க்கங்களை திறக்க இஸ்ரேல் அனுமதி!

Date:

காசாவுக்குள் மனிதாபிமான உதவிபொருட்களை கொண்டு செல்வதற்காக மேலும்; இரண்டு மார்க்கங்களை திறப்பதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதையடுத்து இஸ்ரேல் தரப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி வடக்கு காஸாவில் டிரேஸ் கேட் நுழைவாயில் முதற்தடவையாக தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி எஷ்டோட் துறைமுகம் ஊடாக மனிதாபிமான உதவிபொருட்கள் காஸாவுக்குள் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக கடந்தவாரம் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உலக மத்திய சமையலறை தொண்டுநிறுவன பணியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டடிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...