வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்பு!

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மூன்று மகன்மார்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் கடமையாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை ஹனியாவின் குடும்பத்தாரின் வீடு கடந்த நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் ஹனியாவின் பேரன்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பேரன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹனியாவுக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...