பலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் கோரி கொழும்பில் அமைதி இப்தார் வைபவம்!

Date:

சுதந்திர பலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்யும் இப்தார் வைபவம் நேற்று (07) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த இப்தார் விழாவில் அனைத்து மத தலைவர்களும், மாற்று சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பலஸ்தீனத்திலிருந்து இந்நாட்டிற்கு வந்த மக்களும் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன தூதுவரும் இணைந்து கொண்டார்.

அதேவேளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளை துப்புரவு செய்யும் பணியாரளர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...