சவூதிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­காக சவூதி பய­ண­ம்

Date:

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல்.அமீர் அஜ்வத் இன்று இலங்கையிலிருந்து சவூதி நோக்கி பயணமானார்.

இது தொடர்பாக  தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்,

நான் சவூதி அரேபியாவில் கடமைகளை பெறுப்பேற்றுக்கொள்ள ரியாத் செல்லவுள்ளேன்.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக என்னை நியமிப்பதற்கான தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த கொழும்பில் உள்ள அனைத்து சமூக சேவை நிறுவனங்கள், நலன்புரி சங்கங்கள், ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இராஜதந்திர சமூகம் மற்றும் தனிநபர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் உங்கள் கருணை, நல்லெண்ணம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றால் நான் ஆழ்ந்த மரியாதையும் பணிவும் அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...