சாதாரண தர மாணவர்களின் விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்!

Date:

சாதாரண தரப் பரீட்சை 2023(2024)க்கான விடைத்தாள் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 03.05.2024 அன்று மாலை 4 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், 17.05.2024 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்கண்ட இணையதளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.doenets.lk/

https://onlineexams.gov.lk/onlineapps/

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...