சாதாரண தர பரீட்சை: பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்

Date:

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ நம்பிக்கை பொறுப்பாளர்கள்
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக முஸ்லிம் சமய  அலுவல்கள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M பைசல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...