சீரற்ற காலநிலை: 200 வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்தது

Date:

கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது.

மரம் வீழ்ந்துள்ள நிலையில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கொழும்பு மாநகர சபை ஈடுப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...