ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் இலங்கை!

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு ஜோர்ஜியாவில் இன்று ஆரம்பமாகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ஜோர்ஜிய தலைநகர் டிபிலிசியில் இடம்பெறவுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினரான இலங்கை தனது நிதி வசதிகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...