ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிலர் உயிரிழந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.