மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக் கலைஞர்கள் நேற்று (30) கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்தனர். பாடகர் கிரிஷ், ரம்யா, டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.