இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை மக்களுக்காக கேரளாவில் விசேட வழிபாடு!

Date:

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்காகவும் அது போன்று இலங்கை மக்களுக்காகவும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கையிலிருந்து குழுவினர் கேரளாவுக்கு பயணித்துள்ளனர்.

கேரளாவில் அமைந்துள்ள பிரபலமிக்க விஷ்ணு தேவாலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜைகளில் இவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அந்தவகையில் இலங்கையிலிருந்து சர்வ மத குழுவின் சார்பில் கலகம தம்ம ரக்ஷி ஹிமி மற்றும் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...