இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை மக்களுக்காக கேரளாவில் விசேட வழிபாடு!

Date:

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்காகவும் அது போன்று இலங்கை மக்களுக்காகவும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கையிலிருந்து குழுவினர் கேரளாவுக்கு பயணித்துள்ளனர்.

கேரளாவில் அமைந்துள்ள பிரபலமிக்க விஷ்ணு தேவாலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜைகளில் இவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அந்தவகையில் இலங்கையிலிருந்து சர்வ மத குழுவின் சார்பில் கலகம தம்ம ரக்ஷி ஹிமி மற்றும் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...