இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தருவதாக ரூ.5 கோடி மோசடி

Date:

இஸ்ரேலில் வேலைவாய்ப்பை தருவதாகக் கூறி பெருந்தொகையான மக்களிடம் சுமார் 05 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது  செய்துள்ளது. இப்பெண் குறித்து 53 பேர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து இவரைக் கைது   செய்யும் ஏற்பாடுகளில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இறங்கினர். முறைப்பாட்டாளர்களிடமிருந்து மாத்திரம் நான்கு கோடியே 64,300 ரூபாவை இச்சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாதியாக வேடமணிந்து ஒருவரிடமிருந்து ஐந்து, பத்து, பதினைந்து இலட்சம் எனப் பலதரப்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார்என்றும்   பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...