ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கு மீண்டும் நியமனம்

Date:

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 8139 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 11,048 ஆகும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...