ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கு மீண்டும் நியமனம்

Date:

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 8139 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 11,048 ஆகும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...