ஜுன் 5 உலக சுற்றாடல் தினம்: ரம்ய லங்காவினால் புத்தளத்தில் சிரமதானம்

Date:

2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பல பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள்  இடம்பெற ஏற்பாடாகியுள்ளன

அந்தவகையில் ரம்ய லங்கா நிறுவனத்தினால் புத்தளம் பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய புத்தளம் கரையோரப் பகுதியிலிருந்து பெரிய பள்ளிவாசல் மற்றும் முல்லிபுரம் வரை பிரதேசங்களில் தூய்மைப்படுத்தும் நோக்கில் மூன்று கட்டங்களாக பிரித்து சிரமதான  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக பூரண ஒத்துழைப்பை புத்தளம் பிரதேச காரியாலயம் மற்றும் விமானப் படை என்பன வழங்க வுள்ளன.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...