மேல் மாகாண பாடசாலைகளை நாளை திறக்க அதிபர்களுக்கு பணிப்பு

Date:

மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க பாடசாலை அதிபர்களுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...