மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாத்தளை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.