‘கொடூரமான யுத்தத்திலும் எமது உள்ளங்கள் தளரவில்லை’ என்ற செய்தியை உலகுக்கு சொல்லும் காசா மக்கள்!

Date:

இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன.

கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஜபாலியா பிரதேச மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கொண்டாடி பெருநாளை சந்தோஷப்படுத்தி அதன்மூலம் தங்களுடைய உள உறுதியை வெளிப்படுத்துகின்ற இந்தக்காட்சி உலகத்துக்கு மிகப்பெரிய செய்தியை சொல்கின்றது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...