‘கொடூரமான யுத்தத்திலும் எமது உள்ளங்கள் தளரவில்லை’ என்ற செய்தியை உலகுக்கு சொல்லும் காசா மக்கள்!

Date:

இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன.

கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஜபாலியா பிரதேச மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கொண்டாடி பெருநாளை சந்தோஷப்படுத்தி அதன்மூலம் தங்களுடைய உள உறுதியை வெளிப்படுத்துகின்ற இந்தக்காட்சி உலகத்துக்கு மிகப்பெரிய செய்தியை சொல்கின்றது.

Popular

More like this
Related

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...