தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்தமானது எனவும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி அந்நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீரின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் நீர் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...